Tuesday

நாமக்கல் கவிஞர்

     GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார் தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.

நாமக்கல் கவிஞர்

இயற்பெயர் : இராமலிங்கம் பிள்ளை

பெற்றோர் : வெங்கட்ராமன், அம்மணி அம்மாள்

காலம் : 19/10/1888 – 24/8/1972

பிறந்த ஊர் : நாமக்கல் மாவட்டம் மோகனூர்

சிறப்புப்பெயர்கள் : நாமக்கல் கவிஞர், காந்திய கவிஞர், காங்கிரஸ் புலவர்

நூல்கள் : தமிழன் இதயம், சங்கொலி, தமிழ்மணம், தமிழ்த்தேர், அவனும் அவளும், மாமன் மகள், சரவண சுந்தரம், மலைக்கள்ளன், இசைத்தமிழ், கவிதாஞ்சலி, பிராத்தனை, இலக்கிய இன்பம், தாயார் கொடுத்ததனம், தேமதுரத் தமிழோசை.  

குறிப்பு :

F என் கதை – அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல்

F இவருடைய பாடல்கள் சமுதாய மலர் என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது.

F இவர் சிறந்த ஓவியர் ஆவார். இவருடைய முதல் ஓவியம் இராமகிருஷ்ணர்.

F இவருடைய முதல் கவிதை வந்தே மாதரம் ஆகும்.

F இவருடைய இதழ் லோகமித்திரன்

F தமிழக அரசின் முதல் அரசவை கவிஞர் ஆவார்.

சிறப்பு :

v  பாரதி – பலே பாண்டியா நீர் ஒரு புலவர் ஐயமில்லை.

v  இராசகோபால் – திலகர் விதைத்த வித்து பாரதியாக முளைத்து காந்தி தூவின விதை நாமக்கல் கவிஞராக தோன்றியது.

v  வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தை பற்றி

“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமென்று வருகுது” என்று பாடினார்.

v  “தமிழனென்று சொல்லாடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று உணர்ச்சி ஊட்டிய கவிஞர் இவர்.

v  நடுவணரசு இவருக்கு “பத்மபூஷன்” விருது வழக்கியுள்ளது.  

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...