Friday

வாணிதாசன்

  GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

மரபுக் கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.

வாணிதாசன்

இயற்பெயர் : எத்திராசலு (எ) அரங்கசாமி

பெற்றோர் : அரங்கதிருக்காமு, துளசியம்மாள்

பிறந்த ஊர் : புதுவை அடுத்த வில்லியனூர்

காலம் : 22/7/1915 – 7/8/1974

சிறப்புப்பெயர்கள் : பாவலர் மணி, தமிழ்நாட்டுத் தாகூர், புதுமைக் கவிஞர், பாவலரேறு.

நூல்கள் : தமிழச்சி, பாட்டு பிறக்குமடா, கொடி முல்லை, சிரித்த நுணா, எழிலோவியம், குழந்தை இலக்கியம், இரவு வரவில்லை, எழில் விருத்தல், தொடுவானம், தீர்த்தயாத்திரை, வாணிதாசன் கவிதைகள், இன்ப இலக்கியம், இனிக்கும் பாட்டு, பொங்கல் பரிசு, பாட்டரங்கப் பாடல்கள்.

குறிப்பு :

F இவருக்கு கவிஞரேறு, பாவலர் மணி என்ற பட்டங்களை பெற்று இருக்கிறார்.

F தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கப்பட்டார்.

F இவருடைய பாடல்கள் உருசியம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் மொழிப்பெயர்க்கப் பட்டுள்ளது.

F இவருக்கு ‘ரமி’ என்ற புனைப்பெயரும் உண்டு.

F பாரதிதாசனின் மாணவர். இவரிடம் தொடக்கக்கல்வி பயின்றுள்ளார்.

F இவருடைய பாடல்கள் வாணிதாசன் கவிதைகள் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

F இவரது பாடல்கள் சாகித்திய அகாதெமியில் வெளியிட்ட தமிழ்கவிதை என்ற நூலில் வெளியாகியது.

F தென் மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட புதுத்தமிழ்க் கவிமலர்கள் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

F இவர் தமிழ் – பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை வெளியிட்டுள்ளார்.

F இவருக்கு பிரெஞ்சுக் குடியரசுத் தலைவர் செவிலியர் விருதை வழக்கியுள்ளார்.

F இவரது முதல் நூல் தமிழச்சி ஆகும்.

F இவருடைய கவிதைகள் ஆனந்த விகடன், பொன்னி, பிரசண்ட விகடன், மன்றம், முரசொலி போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளது.

F பாரதிதாசனை அடுத்து இயற்கை அழகை மிகுதியாக பாடியவர்.

F சமதர்ம நோக்கும் சீர்திருத்தப் போக்கும் கொண்டவர்.

F பாவேந்தர் விருது பெற்றுள்ளார்.

மேற்கோள் :

è இடுவெயில் போல் உழைக்கும் சேரி வாழ் ஏழைமக்கள்.........

è ஓடைப் புது மலர்த் தாமரை நீ..........

è பாரதிதாசன் பெயரை உரைத்திடப் பாட்டுப் பிறக்குமடா..........

è மக்கட்கே வானை என்றும் மடக்கிநீ அனுப்பி வைத்தாய்.........

è நிலவில் பாரி அடிப்பதுவும் நீரில் ஓரி அடிப்பதுவும்............

è பிறப்பினிலே தாழ்ந்த உயிர் உயர்ந்த உயிர் இல்லை...........

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...