Thursday

தருமு சிவராமு

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

தருமு சிவராமு

இயற்பெயர் : சிவராமலிங்கம்

பிறந்த ஊர் : இலங்கையில் உள்ள திரிகோண மலை  

காலம் : 20/4/1939 – 6/1/1997

சிறப்புப்பெயர்கள் : பிரமிள், பானுசந்திரன், அரூப்சிவராம்  

படைப்புகள் : கண்ணாடி உள்ளிலிருந்து, கைப்பிடியளவு கடல், மேல்நோக்கிய பயணம், பிரமிள் கவிதைகள், மார்க்சும் மார்க்ஸீயமும், நட்சத்ரவாசி, ஆயி, பிரசன்னம், பிரமிள் படைப்புகள், லங்காபுரிராஜா, கிசுகிசு, சாமுண்டி, கருடனூர் ரிப்போர்ட், அங்குலிமாமா, நீலம், அசரீரி, பாறை, கோடாரி, சந்திப்பு, யாழ்கவிதைகள், சூரியன் தகித்த நிறம், காலவெளிக்கவிதை, எதிர்ப்புச்சுவடுகள், தியானதாரா, வானமற்றவெளி, சீறிலங்காவின் தேசிய தற்கொலை, வெயிலும் நிழலும், பாதையிலா பயணம், பீட்டர் வோர்ஸ்லி, விடுதலையும் கலாச்சாரமும்.        

குறிப்பு :

Ø  இவர் இலக்கையில் பிறந்து சிறுவயதிலேயே சென்னையில் வந்து குடியேறியுள்ளார்.

Ø  சி. சு. செல்லப்பா இவரை படிகச் சிற்பி என்று கூறியுள்ளார்.

Ø  இவரை மறுமலர்ச்சி கால புதிக்கவிஞர் என்றும் அழைத்தனர்.

Ø  நியூயார்க் தமிழ்ச்சங்கம் இவருக்கு புதுமைப்பித்தன் விருதை 1996 ல் வழங்கியது.   

Ø  புதுமைப்பித்தன் வீறு என்ற விருதை கும்பகோணம் நீலக்குயில் வழங்கியது.

Ø  இவர் இளம் வயதிலே மெளனியின் கதைத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதியுள்ளார்.

Ø  தமிழின் மாமேதை என்று இவரை தி. ஜானகிராமன் பாராட்டியுள்ளார்.

மேற்கோள் :

v  கரித்துண்டு ஒன்றுக்கு......................

v  இறகு ஒன்று காற்றின்......................  

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...