Tuesday

அப்துல்ரகுமான்

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

அப்துல்ரகுமான்

இயற்பெயர் : அருள்வண்ணன்

பெற்றோர் : மஹி, ஜைனத் பேகம்

பிறந்த ஊர் : மதுரை

காலம் : 1937

படைப்புகள் : சிலந்தியின் வீடு, தீபங்கள் எரியட்டும், பறவைகளின் பாதை, பால்வீதி, கரைகளே நதியாவதில்லை, சுட்டுவிரல், அவளுக்கு நிலா என்று பெயர், நேயர் விருப்பம், முட்டைவாசிகள், பித்தன், மரணம் முற்றுப்புள்ளி அல்ல, ஆலாபனை, சொந்தச் சிறைகள், இல்லையிலும் இருக்கிறான், எம்மொழி செம்மொழி, தேவகானம், சலவை மொட்டு, தீக்குச்சி, ஆல்போல் விழுந்தவன், விலங்குகள் இல்லாத கவிதை, உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன், குணங்குடியார் பாடற் கோவை.   

குறிப்பு :

Ø  இவர் தமிழ் அன்னை விருது மற்றும் பாரதி தாசன் விருதுகளைப் பெற்றுள்ளார்.

Ø  இவருடைய ஆலாபனை என்ற நூலுக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்துள்ளது.

Ø  இவர் கவிக்கோ என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

Ø  இவரை மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர் புதுக்கவிதையில் மலர் பார்த்தவர் என்று போற்றுகின்றனர்.

Ø  இவர் ஹைக்கூ, கஜல் போன்ற கவிதைகளை தமிழில் வழங்கியுள்ளார்.

மேற்கோள் :

v  இரவெல்லாம் உன் நினைவுகள் கொசுக்கள்…………………..

v  வரங்களே சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக…………………………….

v  தீப மரத்தின் தீக்கனி உண்ண விட்டில் வந்தது…………………………………….

Wednesday

TNPSC Online Test Tamil (Part III) Test - 10

TNPSC Tamil online test

1) இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என தம் கல்லறையில் எழுத வேண்டும் என்று கூறிய அறிஞர் யார்?
  1. கால்டுவெல்
  2. வீரமாமுனிவர்
  3. உ.வே.சா
  4. ஜி.யு.போப்
2) தமிழில் சதுரகராதி என்ற அகரமுதலியை வெளியிட்டவர் யார்?
  1. வீரமாமுனிவர்
  2. உமறுபுலவர்
  3. ஜி.யு.போப்
  4. முடியரசன்
3) பாரதியார் எழுதின வசனக் கவிதைகள் யாருடைய சாயலில் இருந்தது?
  1. கால்டுவெல்
  2. வாணிதாசன்
  3. வால்ட்விட்மன்
  4. வைரமுத்து
4) நாளை என் தாய்மொழி சாகுமென்றால் இன்றே நான் இறந்து விடுவேன் என்று சொன்னவர் யார்?
  1. உமர் கய்யாம்
  2. இரசூல் கமசதேவ்
  3. பாரதிதாசன்
  4. இராமலிங்கம்
5) தமிழ் மொழி பிற மொழி துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமல்லாமல் தழைத் தோங்கவும் செய்கிறது என்று கூறியவர் யார்?
  1. கால்டுவெல்
  2. வீரமாமுனிவர்
  3. பாரதியார்
  4. பாரதிதாசன்
6) வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும் என்று உரைத்தவர்?
  1. பெரியார்
  2. அண்ணா
  3. விவேகானந்தர்
  4. முத்துராமலிங்கர்
7) மரியாதை, சுயமரியாதை என்ற இரண்டையும் இரு கண்களாகக் கருதியவர்?
  1. அண்ணா
  2. பெரியார்
  3. காந்தியடிகள்
  4. அம்பேத்கர்
8) இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் யார்?
  1. காந்தியடிகள்
  2. பெரியார்
  3. அம்பேத்கர்
  4. காமராசர்
9) எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிகத்துப்பரணி என்று கூறியவர்?
  1. மீனாட்சி சுந்தரனார்
  2. வரததாசனார்
  3. இராஜாஜி
  4. அண்ணா
10) அண்ணாவின் கவிதைகள் தமிழ்ப்பீடம் என்ற இதழில் எந்த ஆண்டு வெளிவந்தது?
  1. 2006
  2. 2003
  3. 2005
  4. 2004
Score

Answers are:

Tuesday

TNPSC Online Test Tamil (Part III) Test - 9

TNPSC Tamil online test

1) வீறுடைச் செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி என்று தமிழின் பெருமையை கூறியவர்?
  1. முடியரசன்
  2. பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  3. சுரதா
  4. பாரதியார்
2) பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி என்று சொன்னது யார்?
  1. பெருந்தேவர்
  2. உ.வே.சா
  3. தேவநேய பாவாணர்
  4. திரு.வி.க
3) பக்திசுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவிவலவ என சேக்கிழாரை புகழ்ந்து பாடியவர் யார்?
  1. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
  2. பாரதியார்
  3. பாரதி தாசன்
  4. கம்பர்
4) திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் முக்கியமானவர் யார்?
  1. சோமு
  2. திரு.வி.க
  3. வீராசாமி செட்டியார்
  4. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
5) நாடகவியல் என்ற நூலின் ஆசிரியர்?
  1. சேதுபிள்ளை
  2. சுப்பையா
  3. பரிதிமாற்கலைஞர்
  4. மறைமலையடிகள்
6) திருவிளையாடற் புராணத்திற்கு உரை எழுதியவர் யார்?
  1. ஜி.யு.போப்
  2. சேதுபிள்ளை
  3. வரதராசனார்
  4. ந.மு.வேங்கட சாமி
7) சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுபவர்?
  1. பம்மல் சம்பந்த முதலியார்
  2. ரா.பி.சேதுபிள்ளை
  3. பாரதிதாசன்
  4. வாணிதாசன்
8) பூக்களில் சிறந்த பூ “பருத்திப் பூ” என்று கூறியது யார்?
  1. திரு.வி.கலியாணசுந்தரனார்
  2. சுரதா
  3. தாரா பாரதி
  4. மு.வரதராஜன்
9) தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுபவர் யார்?
  1. அண்ணா
  2. காமராசர்
  3. வள்ளுவர்
  4. உ.வே.சா
10) யாரை உரையாசிரியர் சக்கரவர்த்தி என்று அழைத்தனர்?
  1. மு.கோபால கிருஷ்ணமாச்சாரி
  2. வையாபுரிப்பிள்ளை
  3. மறைமலையடிகள்
  4. பெருஞ்சித்திரனார்
Score

Answers are:

Monday

TNPSC Online Test Tamil (Part III) Test - 8

TNPSC Tamil online test

1) Ancient and Modern Tamil Poets என்ற நூலின் ஆசிரியர் யார்?
  1. உ.வே.சா
  2. வ.உ.சி
  3. திரு.வி.க
  4. மறைமலையடிகள்
2) உரைநடைக் காலம் என்று அழைக்கப்படும் நூற்றாண்டு?
  1. பத்தொன்பதாம்
  2. பதினேழாம்
  3. இருபதாம்
  4. பதினெட்டாம்
3) துளு என்ற மொழி எந்த மொழி எழுத்தால் எழுதப்படுகிறது?
  1. தெலுங்கு
  2. கன்னடம்
  3. மலையாளம்
  4. தமிழ்
4) கல்வெட்டுகளில் இருக்கும் தொன்மையான எழுத்து எது?
  1. வட்டெழுத்து
  2. பிராமி
  3. உருவ எழுத்து
  4. கருத்தெழுத்து
5) குரூக், பிராகுயி, மால்தோ என்பன எந்த மொழிகள்?
  1. மேலை நாட்டு மொழிகள்
  2. வட திராவிட மொழிகள்
  3. தென் திராவிட மொழிகள்
  4. நடுத் திராவிட மொழிகள்
6) தெக்கன் மலையாளம் மற்றும் கோலெழுத்து என்று மலையாளத்தில் அழைக்கப்படும் எழுத்து வடிவம் ஏது?
  1. பிராமி
  2. வட்டெழுத்து
  3. கிரந்த எழுத்து
  4. ஓவிய எழுத்து
7) நாடகவியல் என்ற நூலின் ஆசிரியர் யார்?
  1. மறைமலையடிகள்
  2. பம்மல் சம்பந்தனார்
  3. பரிதிமாற்கலைஞர்
  4. சேதுப்பிள்ளை
8) திராவிட என்ற சொல்லை முதன்முதலில் கொண்டு வந்தவர் யார்?
  1. ஈ.வெ.ரா
  2. பொற்கோ
  3. மறைமலையடிகள்
  4. கால்டுவெல்
9) துளு என்ற மொழிக்கு இலக்கணம் எழுதினது யார்?
  1. எமனோ
  2. பொற்கோ
  3. பிரிகல்
  4. கால்டுவெல்
10) திராவிட என்ற சொல் தமிழ் சொல்லிலிருந்து வந்தது என்று சொன்னவர் யார்?
  1. வீரமாமுனிவர்
  2. கால்டுவெல்
  3. மறைமலையடிகள்
  4. ஈராஸ் பாரதியார்
Score

Answers are:

Friday

ஈரோடு தமிழன்பன்

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

ஈரோடு தமிழன்பன்

இயற்பெயர் : ஜெகதீசன்

பெற்றோர் : நடராஜா, வள்ளியம்மாள்

பிறந்த ஊர் : கோவை மாவட்டம் சென்னிமலை

காலம் : 1940

புனைபெயர்கள் : விடிவெள்ளி, ஈரோடு தமிழன்பன்

படைப்புகள் : தீவுகள் கரையேறுகின்றன, காலத்திற்கு ஒரு நாள் முந்தி,தோனி வருகிறது, விடியல் பொழுதுகள், சூரியப் பறவைகள், நந்தணை எரிந்த நெருப்பின் மிச்சம், தமிழன்பன் கவிதைகள், நிலா வரும் நேரம், சிலிர்ப்புகள், வணக்கம் வள்ளுவ, சூரியப் பிறை, ஒருவண்டி சென்ரியு, ஊமை வெயில்,மின்மினிக்காடு, சிறகுகள், பொது உடைமைப் பூபாளம், குடை ராட்டினம்.    

குறிப்பு :

Ø  இவர் பாரதிதாசனின் பரம்பரையைச் சேர்ந்தவர்.

Ø  இவர் ஆயிரத்திற்கு மேற்பட்ட அரங்கங்களை கனடா கவிஞர் ஆவார்.

Ø  இவருடைய தமிழன்பன் கவிதைகள் என்ற நூலுக்கு தமிழக அரசின் பரிசுப் பெற்றார்.

Ø  இவருடைய வணக்கம் வள்ளுவ என்ற புதுக்கவிதை 2004 ல்  சாகித்திய அகாதமி விருதுப் பெற்றது இதுவே சாகித்திய அகாதமி விருதுப் பெற்ற முதல் நூல் ஆகும்.

Ø  இவர் அரசு தொலைக்காட்சியில் தமிழ்ச் செய்தி வாசிப்பவராக பணி செய்துள்ளார்.

Ø  அரிமா நோக்கு என்ற இதழின் ஆசிரியராக பணிப்புரிந்தார்.

Ø  ஹைக்கூ கவிதைகளை தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர் இவரே.      

மேற்கோள் :

v  சிலம்பை உடைத்து என்னபயன்…………………….

v  வாழக்கை அந்நிய மொழியில்…………………….  

v  இலையுதிர் காலம் இல்லாமலே…………………….   

v  பூவின் மலர்ச்சியையும் குழந்தையின்…………………….     

Wednesday

TNPSC Online Test Tamil (Part III) Test - 7

TNPSC Tamil online test

1) இந்தியாவில் பாறை ஓவியங்கள் அதிகம் காணப்படும் இடம்?
  1. நாடகக்கலை
  2. இசைக்கலை
  3. ஓவியக்கலை
  4. அழகுக்கலை
2) தட்சிண மேரு என்று இராசராசனால் அழைக்கப்பட்ட கோவில் எது?
  1. மகாபலிபுரம் கடற்கரை கோவில்
  2. தஞ்சை பெரிய கோவில்
  3. காஞ்சி கைலாச நாதர் கோவில்
  4. குடைவரை கோவில்
3) நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே உரிய சிறந்த கலை யாது?
  1. நாடக கலை
  2. இசை கலை
  3. பேச்சுக் கலை
  4. ஓவியக் கலை
4) முதன்முதலில் இயக்கப்படமாக எடுக்கப்பட்ட விலங்கு யாது?
  1. மான்
  2. பூனை
  3. நாய்
  4. குதிரை
5) படச்சுருள் தாயரிக்கும் முறையை கண்டு பிடித்தவர் யார்?
  1. எடிசன்
  2. கீட்ஸ்
  3. கலீலியோ
  4. ஈஸ்ட்மன்
6) உலகம் உருண்டையானது என்பதைத் தம் தொலைநோக்கியால் கண்டறிந்தவர் யார்?
  1. வால்ட் டிஸ்னி
  2. எடிசன்
  3. கலீலியோ
  4. ஈஸ்ட்மன்
7) ஒருவர் மட்டும் பார்க்க கூடிய படக்கருவியை கண்டுபிடித்தவர் யார்?
  1. கீட்ஸ்
  2. எடிசன்
  3. ஈஸ்ட்மன்
  4. கலீலியோ
8) தொன்மை தமிழ் எழுத்து என்று கூறப்படும் எழுத்து எது?
  1. தமிழி
  2. வட்டெழுத்து
  3. நாகரி
  4. கிரேக்கம்
9) நடுவணரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு எது?
  1. 2004
  2. 2003
  3. 2005
  4. 2002
10) வாழ்வினிற் செம்மையை செய்பவள் நீயே என்ற பாடலைத் தமிழ் வாழ்த்து பாடலாக ஏற்றுக் கொண்ட அரசு எது?
  1. தமிழ்நாடு அரசு
  2. புதுவை அரசு
  3. ஆங்கில அரசு
  4. பிரெஞ்சு அரசு
Score

Answers are:

மு.மேத்தா

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

மு.மேத்தா

இயற்பெயர் : முகமது மேத்தா 

பிறந்த ஊர் : பெரியகுளம்

காலம் : 1954

படைப்புகள் : ஊர்வலம், கண்ணீர்ப்பூக்கள், அவர்கள் வருகிறார்கள், நடந்த நாடகங்கள், மனச்சிறகு, நந்தவன நாட்கள், முகத்துக்கு முகம், காத்திருந்த காற்று, திருவிழாவில் ஒரு தெருப்பாடகன், ஒரு வானம் இரு சிறகு, இதயத்தில் நாற்காலி, வெளிச்சம் வெளியே இல்லை, அவளும் நட்சத்திரம்தான், சோழ நிலா, மகுட நிலா, நானும் என் கவிதையும், ஆங்காங்கே அம்புகள், மேத்தாவின் முன்னுரைகள், நினைத்தது நெகிழ்ந்தது.     

குறிப்பு :

v  இவர் கல்லூரி பேராசிரியராகவும், திரைப்பட பாடல் ஆசிரியராகவும் பணி செய்துள்ளார்.

v  இவர் புதுக்கவிதைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்ததில் இவருடைய பங்கு மிகுதி.  

v  இவருடைய ஆகாயத்திற்கு அடுத்த வீடு என்ற நூலுக்கு சாகித்திய அகாடெமி விருது வழங்கப்பெற்றது.

v  இவரின் ஊர்வலம் என்ற நூலுக்கு தமிழக அரசின் பரிசு வழங்கப்பட்டது.

மேற்கோள் :

Ø  நான் வெட்ட வெட்டத் தழைப்பேன்……………

Ø  இதயத்தை தொட்டு விடும் இசை……………

Ø  என்னுடைய சம்பள நாளில்……………

Ø  பூக்களிலே நானும் ஒரு பூவாய் பிறப்பெடுத்தேன்……………

Tuesday

TNPSC Online Test Tamil (Part III) Test - 6

TNPSC Tamil online test

1) நற்கலை என அழைக்கப்படும் கலை எது?
  1. நாடகக்கலை
  2. இசைக்கலை
  3. ஓவியக்கலை
  4. அழகுக்கலை
2) கிழிசல் என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
  1. பாரதியார்
  2. நாஞ்சில் நாடன்
  3. தமிழன்பம்
  4. ஜெயகாந்தன்
3) இந்திய அரசின் ஞான பீட பரிசு பெற்ற முதல் தமிழன் யார்?
  1. அகிலன்
  2. இந்துமதி
  3. மு.வ
  4. புதுமைபித்தன்
4) கம்பனின் மிடுக்கையும் பாரதியின் போக்கையும் ஒருங்கே கொண்ட ஒருவர்?
  1. பிச்சமூர்த்தி
  2. வைரமுத்து
  3. க.சச்சிதானந்தன்
  4. பாரதிதாசன்
5) வேலி என்ற சிறுகதையின் ஆசிரியர்?
  1. இராஜம் கிருஷ்ணன்
  2. நாஞ்சில்நாடன்
  3. அகிலன்
  4. முடியரசன்
6) சிற்பக்கலை குறித்து தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்கம் வெளியிட்ட நூல் எது?
  1. சிற்பமறை
  2. சிற்பச்செந்நூல்
  3. சீற்பச்சிலை
  4. சிற்பந்நூல்
7) பல்லவர் காலச் சிற்பக் கலைஞர்கள் எவ்வகை உருவங்களை செதுக்குவதில் புலமை பெற்றிருந்தனர்?
  1. நாய்
  2. குதிரை
  3. யானை
  4. கடவுள்
8) புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை எது?
  1. திரை
  2. விரக்தி
  3. பொன்னகரம்
  4. அக்கினிப்பிரவேசம்
9) அன்னகாமு எழுதிய நூல் எது?
  1. விரக்தி
  2. நாட்டுப்புறவியல்
  3. மேல்மலைமக்கள்
  4. கீழ்மலைமக்கள்
10) தமிழ்நாட்டில் குடைவரைக் கோவில்களைக் கொண்ட மிக பழமை வாய்ந்த ஊர் எது?
  1. தஞ்சாவூர்
  2. பழனி
  3. சுவாமிமலை
  4. பிள்ளையார்பட்டி
Score

Answers are:

Monday

TNPSC Online Test Tamil (Part III) Test - 5

TNPSC Tamil online test

1) இந்தியாவின் பெப்பிசு என அழைக்கப்படுபவர் யார்?
  1. விபுலானந்தர்
  2. விவேகானந்தர்
  3. வீரமாமுனிவர்
  4. விசுவநாதன்
2) தமிழ் நாடத் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
  1. காசி விசுவநாதன்
  2. பம்மல் சம்பந்தனார்
  3. பரிதிமாற்கலைஞர்
  4. பாரதியார்
3) இராம நாடகத்தை இயற்றினது யார்?
  1. மாரிமுத்துப் பிள்ளை
  2. விசுவநாத சாஸ்திரியார்
  3. பாரதிதாசன்
  4. அருணாச்சலக் கவிராயர்
4) சட்டை என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
  1. பிச்சமூர்த்தி
  2. விந்தன்
  3. ஜெயகாந்தன்
  4. பார்த்தசாரதி
5) மதுரகவி என்று அழைக்கப்பட்டவர் யார்?
  1. கணியன்
  2. பாஸ்கரதாஸ்
  3. மீரா
  4. சிவசங்கரி
6) நாடக உலகின் இமயமலை என்று அழைக்கப்படுவர் யார்?
  1. சங்கரதாஸ் சுவாமிகள்
  2. பம்மல் சம்பந்த முதலியார்
  3. காசி விசுவநாதர்
  4. ராஜகோபாலன்
7) டம்பாச்சாரி விலாசம் என்ற நூலை இயற்றியது யார்?
  1. மகேந்திரவர்மன்
  2. காசி விசுவநாதர்
  3. பாஸ்கரதாஸ்
  4. மீரா
8) கருணாமிர்த சாகரம் என்ற இசை ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்?
  1. பாஸ்கரதாஸ்
  2. மகேந்திரவர்மன்
  3. காசிவிசுவாநாதர்
  4. ஆபிரகாம் பண்டிதர்
9) மத்தவிலாசம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
  1. நந்திவர்மன்
  2. இராஜ இராஜ சோழன்
  3. மகேந்திர வர்மன்
  4. இராஜேந்திர சோழன்
10) இந்திய நூலகத் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
  1. சி.ரா.அரங்கநாதன்
  2. அகிலன்
  3. இளந்திரையன்
  4. உ.வே.சாமிநாத ஐயர்
Score

Answers are:

TNPSC Online Test Tamil (தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்) Test - 4

TNPSC Tamil online test

1) இந்தியாவின் பெப்பிசு என அழைக்கப்படுபவர் யார்?
  1. அண்ணா
  2. நேரு
  3. பாரதியார்
  4. ஆனந்த ரங்கர்
2) நிலமடந்தை உழைத்துப் பெறு, உரிய நேரத்தில் பெறு, முயற்சி செய்து பெறு என ஆணையிடுவதாகக் கூறியது யார்?
  1. அண்ணா
  2. பாரதியார்
  3. பாரதிதாசன்
  4. நேரு
3) பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை?
  1. ஓவியக்கலை
  2. நாட்டியக்கலை
  3. இசைக்கலை
  4. நாடகக்கலை
4) கர்நாடக இசைக்கு தாய்?
  1. தெலுங்கு
  2. தமிழ்
  3. கன்னடம்
  4. மலையாளம்
5) தமிழின் தொன்மையான கலை வடிவம் எது?
  1. இசை
  2. சிற்பம்
  3. நடனம்
  4. நாடகம்
6) இராசதண்டனை என்ற நாடகத்தை எழுதியவர் யார்?
  1. கண்ணதாசன்
  2. பாரதிதாசன்
  3. வாணிதாசன்
  4. வண்ணதாசன்
7) நாடக்கலைக்கு மற்றொரு பெயர் யாது?
  1. சிற்பக்கலை
  2. கூத்துக்கலை
  3. நாட்டியக்கலை
  4. இசைக்கலை
8) நரம்பின் மறை என்று தொல்காப்பியரால் குறிப்பிடப்பட்ட நூல் எது?
  1. சிலப்பதிக்காரம்
  2. இசைக்கருவிகள்
  3. இசை இலக்கண நூல்
  4. பண்ணிசை நூல்
9)   உலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன் எது பிறந்து விட்டது?
  1. இயல்
  2. இசை
  3. நாடகம்
  4. நடனம்
10) தமிழ்நாட்டில் நடத்திய முதல் தேசிய சமுதாய நாடகம் யாது?
  1. கதரின் வெற்றி
  2. தேசியக்கொடி
  3. தேசிய பக்தி
  4. கதரின் ரகசியம்
Score

Answers are:

சிற்பி

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

சிற்பி

இயற்பெயர் : பாலசுப்பிரமணியன்

பெற்றோர் : பொன்னுசாமிக் கவுண்டர், கவுண்டியம்மாள் 

பிறந்த ஊர் : பொள்ளாச்சி

காலம் : 1936

படைப்புகள் : சூரிய நிழல், நிலவுப்பூ, சிரித்த முத்துக்கள்,மௌன மயக்கங்கள், ஒளிப்பறவை, சரப்பயாகம், புன்னகை பூக்கும் பூனைகள், கிராமத்து நதி, தமிழ் இலக்கிய வரலாறு, அக்னி சாட்சி, ஒரு சங்கீதம் போல, வாரணாசி, ஆதிரை, வண்ணப்பூக்கள், புதிர் எதிர்காலம், மகாகவி, மகாத்மா, நீலக்குருவி, தேவயானி, மின்னல் கீற்று, இல்லறமே நல்லறம், சிற்பி தரும் ஆத்திச்சூடி, மூடுபனி, மார்கழிப்பாவை, பாரதி கைதி எண் 203, பூஜ்ஜியங்களின் சங்கிலி, இராமலிங்க வள்ளலாரின் அருட்பா.          

குறிப்பு :

Ø  இவரை வானம்பாடி கவிஞர் என்றும் படிமக் கவிஞர் என்றும் இதழ்க் கவிஞர் என்றும் அழைக்கப்பட்டார்.

Ø  இவர்தான் வானம்பாடி இதழின் பொறுப்பு ஆசிரியராக பணிப்புரிந்துள்ளார். 

Ø  இவருடைய கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், இந்தி, மலையாளம், மாரத்தி மொழிக்களில் வெளிவந்துள்ளது.

Ø  பெற்றோர் இவருக்கு இட்டப் பெயர் நடராச பால சுப்பிரமணிய சேது ராமசாமி.

Ø  கிராமத்து நதி, அக்னி சாட்சி என்ற இரு நூல்களுக்கும் சாகித்திய அகாடமி பரிசுப் பெற்றுள்ளது.

Ø  இவர் தமிழக அரசு விருது, பாவேந்தர் விருது, பாஸ்கர சேதுபதி விருது, ராணா விருது, கபிலர் விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.     

மேற்கோள் :

v  கையில்லாதவன் கண்ணில் வழியும்……………..

v  நானோ தலையில் சிக்கிய கோழை……………..


கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...