Friday

ஈரோடு தமிழன்பன்

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

ஈரோடு தமிழன்பன்

இயற்பெயர் : ஜெகதீசன்

பெற்றோர் : நடராஜா, வள்ளியம்மாள்

பிறந்த ஊர் : கோவை மாவட்டம் சென்னிமலை

காலம் : 1940

புனைபெயர்கள் : விடிவெள்ளி, ஈரோடு தமிழன்பன்

படைப்புகள் : தீவுகள் கரையேறுகின்றன, காலத்திற்கு ஒரு நாள் முந்தி,தோனி வருகிறது, விடியல் பொழுதுகள், சூரியப் பறவைகள், நந்தணை எரிந்த நெருப்பின் மிச்சம், தமிழன்பன் கவிதைகள், நிலா வரும் நேரம், சிலிர்ப்புகள், வணக்கம் வள்ளுவ, சூரியப் பிறை, ஒருவண்டி சென்ரியு, ஊமை வெயில்,மின்மினிக்காடு, சிறகுகள், பொது உடைமைப் பூபாளம், குடை ராட்டினம்.    

குறிப்பு :

Ø  இவர் பாரதிதாசனின் பரம்பரையைச் சேர்ந்தவர்.

Ø  இவர் ஆயிரத்திற்கு மேற்பட்ட அரங்கங்களை கனடா கவிஞர் ஆவார்.

Ø  இவருடைய தமிழன்பன் கவிதைகள் என்ற நூலுக்கு தமிழக அரசின் பரிசுப் பெற்றார்.

Ø  இவருடைய வணக்கம் வள்ளுவ என்ற புதுக்கவிதை 2004 ல்  சாகித்திய அகாதமி விருதுப் பெற்றது இதுவே சாகித்திய அகாதமி விருதுப் பெற்ற முதல் நூல் ஆகும்.

Ø  இவர் அரசு தொலைக்காட்சியில் தமிழ்ச் செய்தி வாசிப்பவராக பணி செய்துள்ளார்.

Ø  அரிமா நோக்கு என்ற இதழின் ஆசிரியராக பணிப்புரிந்தார்.

Ø  ஹைக்கூ கவிதைகளை தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர் இவரே.      

மேற்கோள் :

v  சிலம்பை உடைத்து என்னபயன்…………………….

v  வாழக்கை அந்நிய மொழியில்…………………….  

v  இலையுதிர் காலம் இல்லாமலே…………………….   

v  பூவின் மலர்ச்சியையும் குழந்தையின்…………………….     

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...