Wednesday

TNPSC Online Test Tamil (Part III) Test - 10

TNPSC Tamil online test

1) இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என தம் கல்லறையில் எழுத வேண்டும் என்று கூறிய அறிஞர் யார்?
  1. கால்டுவெல்
  2. வீரமாமுனிவர்
  3. உ.வே.சா
  4. ஜி.யு.போப்
2) தமிழில் சதுரகராதி என்ற அகரமுதலியை வெளியிட்டவர் யார்?
  1. வீரமாமுனிவர்
  2. உமறுபுலவர்
  3. ஜி.யு.போப்
  4. முடியரசன்
3) பாரதியார் எழுதின வசனக் கவிதைகள் யாருடைய சாயலில் இருந்தது?
  1. கால்டுவெல்
  2. வாணிதாசன்
  3. வால்ட்விட்மன்
  4. வைரமுத்து
4) நாளை என் தாய்மொழி சாகுமென்றால் இன்றே நான் இறந்து விடுவேன் என்று சொன்னவர் யார்?
  1. உமர் கய்யாம்
  2. இரசூல் கமசதேவ்
  3. பாரதிதாசன்
  4. இராமலிங்கம்
5) தமிழ் மொழி பிற மொழி துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமல்லாமல் தழைத் தோங்கவும் செய்கிறது என்று கூறியவர் யார்?
  1. கால்டுவெல்
  2. வீரமாமுனிவர்
  3. பாரதியார்
  4. பாரதிதாசன்
6) வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும் என்று உரைத்தவர்?
  1. பெரியார்
  2. அண்ணா
  3. விவேகானந்தர்
  4. முத்துராமலிங்கர்
7) மரியாதை, சுயமரியாதை என்ற இரண்டையும் இரு கண்களாகக் கருதியவர்?
  1. அண்ணா
  2. பெரியார்
  3. காந்தியடிகள்
  4. அம்பேத்கர்
8) இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் யார்?
  1. காந்தியடிகள்
  2. பெரியார்
  3. அம்பேத்கர்
  4. காமராசர்
9) எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிகத்துப்பரணி என்று கூறியவர்?
  1. மீனாட்சி சுந்தரனார்
  2. வரததாசனார்
  3. இராஜாஜி
  4. அண்ணா
10) அண்ணாவின் கவிதைகள் தமிழ்ப்பீடம் என்ற இதழில் எந்த ஆண்டு வெளிவந்தது?
  1. 2006
  2. 2003
  3. 2005
  4. 2004
Score

Answers are:

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...