Wednesday

கலாப்ரியா

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

கலாப்ரியா

இயற்பெயர் : தி.சு.சோமசுந்தரம்

பெற்றோர் : கந்தசாமி, சண்முகவடிவு

பிறந்த ஊர் : திருநெல்வேலி

காலம் : 1950

படைப்புகள் : அனிச்சம், வெள்ளம், நான் நீமின், தீர்த்த யாத்திரை, மற்றாங்கே, சுயம்வரம், எட்டயபுரம், எல்லாம் கலந்த காற்று, வனம் புகுதல், உலகெல்லாம் சூரியன், கலாப்ரியா கவிதைகள், உருள்பெருந்தேர், ஓடும் நதி, நினைவின் தாழ்வாரங்கள், ஞானபீடம், வானம் புதுக்கல்.  

குறிப்பு :

Ø  இவர் கசடதபற, தீபம், கணையாழி, வானம்பாடி, தெறிகள், சுவடு, ழ ஆகிய இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.

Ø  இவருடைய கவிதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Ø  இவர் பொருணை என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

Ø  இவர் கண்ணதாசன் இலக்கிய விருது, கலைமாமணி விருது, கவிஞர் சிற்பி இலக்கிய விருது, விகடன் விருது, சுஜாதா விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

Ø  இவருடைய முதல் கவிதை நூல் தீர்த்த யாத்திரை ஆகும்.  

Ø  இவருடைய கவிதைகள் புதுமைபித்தனின் உரைநடை போல இருந்தது. அதற்கு அவர் புதுமைபித்தனின் பார்வையை வாங்கி என் பாதிப்பில் எழுதினேன் என்று கூறியுள்ளார்.

Ø  இவரது கவிதைகள் ஆண்பிள்ளைக் கவிதைகள் அல்லது பெண்பிள்ளைக் கவிதைகள் என்று தி.ஜானகிராமன் குறிப்பிட்டுள்ளார்.  

மேற்கோள் :

v  காயங்களுடன் கதறலுடன்………………………….

v  அழகாய் இல்லாததால்………………..

v  கூட்டிலிருந்து தவறி விழுந்த………………..   

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...