Monday

மருதகாசி

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

மரபுக் கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.

மருதகாசி    

பெற்றோர் : அய்யம் பெருமாள், மிளகாயி அம்மாள்  

பிறந்த ஊர் : திருச்சி மாவட்டம் மேலக்குடிகாடு

காலம் : 13/2/1920 – 29/11/1989

சிறப்புப்பெயர்கள் : திரைக்கவித்திலகம்  

குறிப்பு : 

Ø  இவரின் முதல் பாடல் வெளியான படம் மாயாவதி ஆகும்.

Ø  இவர்  சிறந்த பாடல் ஆசிரியர் விருதினை துணைவன் என்ற படத்திற்குப் பெற்றுள்ளார்.

Ø  இவரின் ஆசிரியர் பாபநாசம் சிவனின் சகோதரரான ராஜகோபால் ஐயர் ஆவார்.

Ø  தமிழக அரசின் பரிசு பெற்ற பாடல் “மருதமலை மாமணியே முருகையா.”      

Ø  மருதகாசியும் கா.மு ஷெரிப்பும் மாடர்ன் தியேட்டரின் இரட்டைக் கவிஞர்கள் ஆவார்.

Ø  சம்பூர்ணராமாயணம் என்ற படத்தில் வரும் அனைத்து பாடல்களும் இவர் எழுதியது.

Ø  1968 ல் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பெற்றது.

Ø  இவர் பகுதிநேர முன்ஷீப்பாகவும் பணி செய்துள்ளார்.

Ø  இவரது பாடல்கள் உழவும் தொழிலும், தாலாட்டு சமூகம், தத்துவம், நகைச்சுவை போன்ற தலைப்புகளில் வந்துள்ளன.     

மேற்கோள் :

v  கடவுள் என்னும் முதலாளி…………

v  வசந்த முல்லை போலே வந்…………  

v  ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை…………  

v  மணப்பாறை மாடு கட்டி…………  

v  நினைத்து நினைத்து நெஞ்சம் உருகுதே…………

v  வாராய் நீ வாராய் …………

v  சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே…………

*      ஜெகம் புகழும் புண்ய கதை ராமணிம கதையே – இது 53 வரிகளில் இராமாயணத்தின் சுருக்கமாக அமைந்துள்ளது.  


No comments:

Post a Comment

கல்யாண்ஜி

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...