Wednesday

TNPSC Online Test Tamil (தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்) Test - 1

TNPSC Tamil online test

1. தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி என்று யாரை அழைப்பர்?
  1. (A) பாரதிதாசன்
  2. (B) பாரதியார்
  3. (C) முடியரசன்
  4. (D) வாணிதாசன்
2.     இருட்டறையில் உள்ளதடா உலகம் என்ற பாடலைப் பாடியவர்?
  1. (A)கவிமணி
  2. (B)பாரதிதாசன்
  3. (C)பாரதியார்
  4. (D)முடியரசன்
3.     நாமக்கல் கவிஞருக்கு பத்மபூஷண் விருது எந்த அரசு வழங்கியுள்ளது?
  1. A)மாநில அரசு
  2. (B)ஆங்கில அரசு
  3. (C)நடுவண் அரசு
  4. (D)பிரெஞ்சு அரசு
4.     “மருமக்கள் வழி மான்மியம்” என்ற நூலை எழுதியவர் யார்?
  1. (A)பாரதியார்
  2. (B)கவிமணி
  3. (C)வாணிதாசன்
  4. (D)பாரதிதாசன்
5.     தமிழக அரசின் பரிசைப் பெற்ற முடியரசனின் காவியம்?
  1. (A)பூங்கொடி
  2. (B)மணிக்கொடி
  3. (C)தேன்மழை
  4. (D)பால்வீதி
6.     தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று பாராட்டப்படும் தமிழ்க் கவிஞர் யார்?
  1. (A)வாணிதாசன்
  2. (B)நாமக்கல் கவிஞர்
  3. (C)பாரதிதாசன்
  4. (D)முடியரசன்
7.     தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசுப் பெற்ற சுரதாவின் நூல் ஏது?
  1. (A)நிலவுப்பூ
  2. (B)தேன்மழை
  3. (C)துறைமுகம்
  4. (D)பூங்கொடி
8.     கல்லக்குடி மகாகாவியம் என்ற நூலின் ஆசிரியர்?
  1. (A)கம்பர்
  2. (B)கண்ணதாசன்
  3. (C)சுரதா
  4. (D)மேத்தா
9.     பகுத்தறிவுக் கவிராயர் என அழைக்கப்படுபவர் யார்?
  1. (A)நாமக்கல் கவிஞர்
  2. (B)பாரதிதாசன்
  3. (C)முடியரசன்
  4. (D)உடுமலை நாராயண கவி
10.     மக்கள் கவிஞர் யார்?
  1. (A)கல்யாண சுந்தரம்
  2. (B)கவிமணி
  3. (C)பாரதிதாசன்
  4. (D)முடியரசன்
Score

Answers are:

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...