Thursday

சி.மணி

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

சி.மணி

இயற்பெயர் : பழனிச்சாமி

புனைபெயர் : சி.மணி, வே.மாலி   

காலம் : 1936 -2009

படைப்புகள் : ஒளிச்சேர்க்கை, வரும் போகும், இதுவரை, நகரம், யாப்பும் கவிதையும், தாவோ தேஜிங், தோண்டு கிணறும் அமைப்பும், டேனியா செயல்முறைத் திட்டம்

குறிப்பு :

Ø  இவர் எழுத்து என்ற இதழில் கவிஞராக பணியாற்றியுள்ளார்.  

Ø  இவர் தமிழில் நவீன கவிதைகளை அறிமுகம் செய்தவர்.

Ø  இவர் கவிஞர் சிற்பி விருது, இலக்கிய விருது, ஆசான் கவிதை விருது போன்றவற்றை பெற்றுள்ளார்.

Ø  இவர் தஞ்சை தமிழ் பல்கலைகழக விருதை இரண்டு முறை பெற்றுள்ளார். 

Ø  இவர் டி.எஸ்.இலியட் எழுதிய பாழ்நிலம் என்ற கவிதையை மொழிபெயர்ந்துள்ளார்.

மேற்கோள் :

v  என்ன செய்வதிந்த கையை என்றேன்……………….

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...