Tuesday

TNPSC Online Test Tamil (Part III) Test - 6

TNPSC Tamil online test

1) நற்கலை என அழைக்கப்படும் கலை எது?
  1. நாடகக்கலை
  2. இசைக்கலை
  3. ஓவியக்கலை
  4. அழகுக்கலை
2) கிழிசல் என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
  1. பாரதியார்
  2. நாஞ்சில் நாடன்
  3. தமிழன்பம்
  4. ஜெயகாந்தன்
3) இந்திய அரசின் ஞான பீட பரிசு பெற்ற முதல் தமிழன் யார்?
  1. அகிலன்
  2. இந்துமதி
  3. மு.வ
  4. புதுமைபித்தன்
4) கம்பனின் மிடுக்கையும் பாரதியின் போக்கையும் ஒருங்கே கொண்ட ஒருவர்?
  1. பிச்சமூர்த்தி
  2. வைரமுத்து
  3. க.சச்சிதானந்தன்
  4. பாரதிதாசன்
5) வேலி என்ற சிறுகதையின் ஆசிரியர்?
  1. இராஜம் கிருஷ்ணன்
  2. நாஞ்சில்நாடன்
  3. அகிலன்
  4. முடியரசன்
6) சிற்பக்கலை குறித்து தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்கம் வெளியிட்ட நூல் எது?
  1. சிற்பமறை
  2. சிற்பச்செந்நூல்
  3. சீற்பச்சிலை
  4. சிற்பந்நூல்
7) பல்லவர் காலச் சிற்பக் கலைஞர்கள் எவ்வகை உருவங்களை செதுக்குவதில் புலமை பெற்றிருந்தனர்?
  1. நாய்
  2. குதிரை
  3. யானை
  4. கடவுள்
8) புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை எது?
  1. திரை
  2. விரக்தி
  3. பொன்னகரம்
  4. அக்கினிப்பிரவேசம்
9) அன்னகாமு எழுதிய நூல் எது?
  1. விரக்தி
  2. நாட்டுப்புறவியல்
  3. மேல்மலைமக்கள்
  4. கீழ்மலைமக்கள்
10) தமிழ்நாட்டில் குடைவரைக் கோவில்களைக் கொண்ட மிக பழமை வாய்ந்த ஊர் எது?
  1. தஞ்சாவூர்
  2. பழனி
  3. சுவாமிமலை
  4. பிள்ளையார்பட்டி
Score

Answers are:

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...