Wednesday

TNPSC Online Test Tamil (Part III) Test - 7

TNPSC Tamil online test

1) இந்தியாவில் பாறை ஓவியங்கள் அதிகம் காணப்படும் இடம்?
  1. நாடகக்கலை
  2. இசைக்கலை
  3. ஓவியக்கலை
  4. அழகுக்கலை
2) தட்சிண மேரு என்று இராசராசனால் அழைக்கப்பட்ட கோவில் எது?
  1. மகாபலிபுரம் கடற்கரை கோவில்
  2. தஞ்சை பெரிய கோவில்
  3. காஞ்சி கைலாச நாதர் கோவில்
  4. குடைவரை கோவில்
3) நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே உரிய சிறந்த கலை யாது?
  1. நாடக கலை
  2. இசை கலை
  3. பேச்சுக் கலை
  4. ஓவியக் கலை
4) முதன்முதலில் இயக்கப்படமாக எடுக்கப்பட்ட விலங்கு யாது?
  1. மான்
  2. பூனை
  3. நாய்
  4. குதிரை
5) படச்சுருள் தாயரிக்கும் முறையை கண்டு பிடித்தவர் யார்?
  1. எடிசன்
  2. கீட்ஸ்
  3. கலீலியோ
  4. ஈஸ்ட்மன்
6) உலகம் உருண்டையானது என்பதைத் தம் தொலைநோக்கியால் கண்டறிந்தவர் யார்?
  1. வால்ட் டிஸ்னி
  2. எடிசன்
  3. கலீலியோ
  4. ஈஸ்ட்மன்
7) ஒருவர் மட்டும் பார்க்க கூடிய படக்கருவியை கண்டுபிடித்தவர் யார்?
  1. கீட்ஸ்
  2. எடிசன்
  3. ஈஸ்ட்மன்
  4. கலீலியோ
8) தொன்மை தமிழ் எழுத்து என்று கூறப்படும் எழுத்து எது?
  1. தமிழி
  2. வட்டெழுத்து
  3. நாகரி
  4. கிரேக்கம்
9) நடுவணரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு எது?
  1. 2004
  2. 2003
  3. 2005
  4. 2002
10) வாழ்வினிற் செம்மையை செய்பவள் நீயே என்ற பாடலைத் தமிழ் வாழ்த்து பாடலாக ஏற்றுக் கொண்ட அரசு எது?
  1. தமிழ்நாடு அரசு
  2. புதுவை அரசு
  3. ஆங்கில அரசு
  4. பிரெஞ்சு அரசு
Score

Answers are:

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...