Monday

TNPSC Online Test Tamil (Part III) Test - 8

TNPSC Tamil online test

1) Ancient and Modern Tamil Poets என்ற நூலின் ஆசிரியர் யார்?
  1. உ.வே.சா
  2. வ.உ.சி
  3. திரு.வி.க
  4. மறைமலையடிகள்
2) உரைநடைக் காலம் என்று அழைக்கப்படும் நூற்றாண்டு?
  1. பத்தொன்பதாம்
  2. பதினேழாம்
  3. இருபதாம்
  4. பதினெட்டாம்
3) துளு என்ற மொழி எந்த மொழி எழுத்தால் எழுதப்படுகிறது?
  1. தெலுங்கு
  2. கன்னடம்
  3. மலையாளம்
  4. தமிழ்
4) கல்வெட்டுகளில் இருக்கும் தொன்மையான எழுத்து எது?
  1. வட்டெழுத்து
  2. பிராமி
  3. உருவ எழுத்து
  4. கருத்தெழுத்து
5) குரூக், பிராகுயி, மால்தோ என்பன எந்த மொழிகள்?
  1. மேலை நாட்டு மொழிகள்
  2. வட திராவிட மொழிகள்
  3. தென் திராவிட மொழிகள்
  4. நடுத் திராவிட மொழிகள்
6) தெக்கன் மலையாளம் மற்றும் கோலெழுத்து என்று மலையாளத்தில் அழைக்கப்படும் எழுத்து வடிவம் ஏது?
  1. பிராமி
  2. வட்டெழுத்து
  3. கிரந்த எழுத்து
  4. ஓவிய எழுத்து
7) நாடகவியல் என்ற நூலின் ஆசிரியர் யார்?
  1. மறைமலையடிகள்
  2. பம்மல் சம்பந்தனார்
  3. பரிதிமாற்கலைஞர்
  4. சேதுப்பிள்ளை
8) திராவிட என்ற சொல்லை முதன்முதலில் கொண்டு வந்தவர் யார்?
  1. ஈ.வெ.ரா
  2. பொற்கோ
  3. மறைமலையடிகள்
  4. கால்டுவெல்
9) துளு என்ற மொழிக்கு இலக்கணம் எழுதினது யார்?
  1. எமனோ
  2. பொற்கோ
  3. பிரிகல்
  4. கால்டுவெல்
10) திராவிட என்ற சொல் தமிழ் சொல்லிலிருந்து வந்தது என்று சொன்னவர் யார்?
  1. வீரமாமுனிவர்
  2. கால்டுவெல்
  3. மறைமலையடிகள்
  4. ஈராஸ் பாரதியார்
Score

Answers are:

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...