Monday

TNPSC Online Test Tamil (தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்) Test - 4

TNPSC Tamil online test

1) இந்தியாவின் பெப்பிசு என அழைக்கப்படுபவர் யார்?
  1. அண்ணா
  2. நேரு
  3. பாரதியார்
  4. ஆனந்த ரங்கர்
2) நிலமடந்தை உழைத்துப் பெறு, உரிய நேரத்தில் பெறு, முயற்சி செய்து பெறு என ஆணையிடுவதாகக் கூறியது யார்?
  1. அண்ணா
  2. பாரதியார்
  3. பாரதிதாசன்
  4. நேரு
3) பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை?
  1. ஓவியக்கலை
  2. நாட்டியக்கலை
  3. இசைக்கலை
  4. நாடகக்கலை
4) கர்நாடக இசைக்கு தாய்?
  1. தெலுங்கு
  2. தமிழ்
  3. கன்னடம்
  4. மலையாளம்
5) தமிழின் தொன்மையான கலை வடிவம் எது?
  1. இசை
  2. சிற்பம்
  3. நடனம்
  4. நாடகம்
6) இராசதண்டனை என்ற நாடகத்தை எழுதியவர் யார்?
  1. கண்ணதாசன்
  2. பாரதிதாசன்
  3. வாணிதாசன்
  4. வண்ணதாசன்
7) நாடக்கலைக்கு மற்றொரு பெயர் யாது?
  1. சிற்பக்கலை
  2. கூத்துக்கலை
  3. நாட்டியக்கலை
  4. இசைக்கலை
8) நரம்பின் மறை என்று தொல்காப்பியரால் குறிப்பிடப்பட்ட நூல் எது?
  1. சிலப்பதிக்காரம்
  2. இசைக்கருவிகள்
  3. இசை இலக்கண நூல்
  4. பண்ணிசை நூல்
9)   உலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன் எது பிறந்து விட்டது?
  1. இயல்
  2. இசை
  3. நாடகம்
  4. நடனம்
10) தமிழ்நாட்டில் நடத்திய முதல் தேசிய சமுதாய நாடகம் யாது?
  1. கதரின் வெற்றி
  2. தேசியக்கொடி
  3. தேசிய பக்தி
  4. கதரின் ரகசியம்
Score

Answers are:

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...