Thursday

ஞானக்கூத்தன்

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

ஞானக்கூத்தன்

இயற்பெயர் : ரங்கநாதன்  

புனைபெயர் : ஞானக்கூத்தன்   

பிறந்த ஊர் : மயிலாடுதுறை

காலம் : 1938

படைப்புகள் : இரட்டை நிழல், சூரியனுக்குப் பின்பக்கம், சொன்னதைக் கேட்ட ஜன்னல் கதவு, அன்று வேறு கிழமை, திருப்தி, நம்மை அது தப்பதோ, கடற்கரையில் சில மரங்கள், மீண்டும் அவர்கள்.

குறிப்பு :

Ø  இவரது முதல் கவிதையின் பெயர் பிரச்சினை ஆகும்.

Ø  இவருடைய ஞானக்கூத்தன் கவிதைகள் 1998 ல் வெளியானது.

Ø  இவர் தாமரை, கண்ணதாசன், நீலக்குயில்சலனம், வாசன், கசடதபற, ஞானரதம், நாற்றங்கால்,சதங்கை, வானம்பாடி, கணையாழி போன்ற இதழ்களில் கவிதைகளை எழுதியுள்ளார்.

Ø  இவரை கவிஞர்களின் கவிஞர் என்று அழைத்தனர்.    

மேற்கோள் :

v  ஞாயிறுதோறும் தலைமறைவாகும்………………………….

v  சூளைச் செங்கல் குவியலிலே………………………….

No comments:

Post a Comment

தேவதேவன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....